June 09, 2007

எனது வளைதளம் பற்றி

“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் வாய்ச்சொல்லில் நம்பிக்கையும் பூவுலகினை பெருமளவு ஆக்கிரமித்துக்கொண்டு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கடலின் மீது கொண்ட காதலாலும் எனது இந்த வலைதளத்திற்கு நீருலகம் என்ற பெயர் வைத்துள்ளேனே தவிர இதற்கும் இதன் தலைப்பிற்கும் துளியும் சம்பந்தமில்லை.

1 comment:

Vivek said...

All the very Best to your Blog !